Tuesday, November 9, 2021

இலங்கையில் மழையால் மண் சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலி

இலங்கையில் மழையால் மண் சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலி இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க (காற்றழுத்த தாழ்வு நிலை) நிலைமை காரணமாக, 15 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கேகாலை - ரம்புக்கன்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பாரிய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...