Sunday, November 28, 2021

கர்நாடகாவில் 300 பாம்புகளை பிடித்தவர் பலி.. 301வது பாம்பை அஜாக்கிரதையாக பிடித்தபோது பரிதாபம்

கர்நாடகாவில் 300 பாம்புகளை பிடித்தவர் பலி.. 301வது பாம்பை அஜாக்கிரதையாக பிடித்தபோது பரிதாபம் யாதகிரி: கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிப்பவர், குடிபோதையில் பாம்பை பிடித்தபோது பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அந்த நபர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை கிராமங்களில் பிடித்து பின்னர் வனச்சரகத்தில் விட்டுள்ளார். வழக்கம்போல் இந்த முறையும் பாம்பு பிடிக்கும்போது அது 5 முறை தொடர்ந்து கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். பண https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...