Thursday, November 11, 2021
ஜப்பான் ரயில் ஓட்டுநர் தொடர்ந்த வழக்கு - ஒரு நிமிட தாமதத்துக்கு ஊதியத்தில் ரூ.37 பிடித்தம்
ஜப்பான் ரயில் ஓட்டுநர் தொடர்ந்த வழக்கு - ஒரு நிமிட தாமதத்துக்கு ஊதியத்தில் ரூ.37 பிடித்தம் தனது ஊதியத்தில் 56 யென் தொகையைப் பிடித்ததற்காக வேலை செய்யும் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்தத் தொகை இந்திய மதிப்பில் 37 ரூபாய். எதற்காக இந்தச் சம்பளப் பிடிப்பு என்று கேட்கிறீர்களா? ஒரு நிமிட தாமதம். ஆமாம் ஒரேயொரு நிமிடம் ரயில் தாமதமாக சென்றதற்காகத்தான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2020 ஜூன் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment