Monday, November 22, 2021

இஸ்ரேல் பிரதமர் மகனுக்கு கொரோனா தடுப்பூசி.. 3வது அலையில் இருந்து தப்பிக்குமா?

இஸ்ரேல் பிரதமர் மகனுக்கு கொரோனா தடுப்பூசி.. 3வது அலையில் இருந்து தப்பிக்குமா? இஸ்ரேல் : கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்து விதமாக இஸ்ரேல் நாட்டிலும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக இஸ்ரேல் பிரதமர் தனது இளைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தினார். கொரோனா 3வது அலை குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்பதால் உலக நாடுகள் பல https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...