Friday, November 19, 2021
ஆரணி தொகுதியை வாங்கித்தர பாஜக பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் மாஜி உதவியாளர் கைது
ஆரணி தொகுதியை வாங்கித்தர பாஜக பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் மாஜி உதவியாளர் கைது ஆரணி தொகுதியில், எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக சொந்தக் கட்சிக்காரரிடமே ரூ,50 லட்சம் மோசடி செய்து, தலைமறைவான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர், பாண்டிபசார் போலீசார் ஹைதராபாத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆரணி பாஜக பிரமுகரிடம் பணமோசடி செய்த மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் திருவண்ணாமலை, ஆரணி, https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment