Tuesday, November 2, 2021
8 பேர் பலியான பட்டாசு கடை வெடிவிபத்து.. கடை உரிமையாளர் செல்வகணபதி கைது
8 பேர் பலியான பட்டாசு கடை வெடிவிபத்து.. கடை உரிமையாளர் செல்வகணபதி கைது கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பட்டாசுக் கடை ஒன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிபத்தில் 15 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இது தொடர்பாகப் பட்டாசுக் கடை உரிமையாளர் செல்வகணபதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தீபாவளிக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கப் பொதுமக்கள் கடை வீதிகளுக்கு படையெடுத்துள்ளனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment