Tuesday, November 16, 2021

உகாண்டா குண்டுவெடிப்புகள்- தமிழகத்தை சேர்ந்த 9 பேர் உட்பட இந்திய விளையாட்டு வீரர்கள் உயிர் தப்பினர்!

உகாண்டா குண்டுவெடிப்புகள்- தமிழகத்தை சேர்ந்த 9 பேர் உட்பட இந்திய விளையாட்டு வீரர்கள் உயிர் தப்பினர்! கம்பாலா: உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இன்று அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகாண்டாவில் அல்கொய்தா இயக்கத்துடன் நெருக்கமாக உள்ள ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...