Friday, November 19, 2021

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக நரேந்திர மோதி அறிவிப்பு

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக நரேந்திர மோதி அறிவிப்பு இந்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு. இந்த சட்டத்தைத் திரும்பப்பெறவேண்டும் என்று கோரிதான் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடிவருகின்றனர். https://twitter.com/ANI/status/1461543939735838722 இம்மாதம் தொடங்கப்பட உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், மூன்று வேளாண் சட்ட மசோதாக்களையும் ரத்து செய்ய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். விவசாயிகள் வீடு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...