Saturday, November 20, 2021

சொந்த மண்ணில் விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயலகூடாது: விவசாயிகளுடன் துணை நிற்பேன்: ராகுல் காட்டம்

சொந்த மண்ணில் விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயலகூடாது: விவசாயிகளுடன் துணை நிற்பேன்: ராகுல் காட்டம் சில கார்பரேட்டுகளின் விளையாட்டுக்காக சொந்த மண்ணிலேயே விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயற்சிக்க வேண்டாம். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது விவசாயிகளுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. எதிர்காலத்திலும் அனைத்து போராட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் தோளோடு தோள் நிற்கும் என ராகுல் காந்தி விவசாயிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 'வந்தது போன் கால்..' https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...