Tuesday, November 16, 2021

ஜாதி மாறி திருமணம் செய்ததால் மானம் போச்சாம்.. பழி வாங்க மகளை பலாத்காரம் செய்த தந்தை.. கொடுமை!

ஜாதி மாறி திருமணம் செய்ததால் மானம் போச்சாம்.. பழி வாங்க மகளை பலாத்காரம் செய்த தந்தை.. கொடுமை! போபால்: வேறு ஜாதி நபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மகளை பழிவாங்குவதற்காக அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார் ஒரு கொடூர தந்தை. மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இதுபோன்ற ஒரு கேடுகெட்ட சம்பவம் நடந்துள்ளது. போபால் நகரத்தில் இருந்து புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது அந்த வனப்பகுதி. இங்கு கடந்த 14ஆம் தேதி 25 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...