Saturday, November 13, 2021

ஒடிஸாவில் ரத்த சோகைக்கு சிகிச்சை.. அரசு மருத்துவமனையில் ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் பெண் பலி?

ஒடிஸாவில் ரத்த சோகைக்கு சிகிச்சை.. அரசு மருத்துவமனையில் ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் பெண் பலி? புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணிற்கு தவறான ரத்த வகையை செலுத்தியதால் அவர் மரணமடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புவனேஸ்வரத்தில் குட்ராவில் புடகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி காகூ (25). இவருக்கு ரத்தசோகை நோய் இருந்தது. இதனால் இவர் ரூர்கோலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அந்த மருத்துவமனைக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...