Saturday, November 13, 2021
ஒடிஸாவில் ரத்த சோகைக்கு சிகிச்சை.. அரசு மருத்துவமனையில் ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் பெண் பலி?
ஒடிஸாவில் ரத்த சோகைக்கு சிகிச்சை.. அரசு மருத்துவமனையில் ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் பெண் பலி? புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணிற்கு தவறான ரத்த வகையை செலுத்தியதால் அவர் மரணமடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புவனேஸ்வரத்தில் குட்ராவில் புடகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி காகூ (25). இவருக்கு ரத்தசோகை நோய் இருந்தது. இதனால் இவர் ரூர்கோலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அந்த மருத்துவமனைக்கு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment