Saturday, November 13, 2021

ப்பா இவ்வளவு கோடியா! நாகையில் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸை விற்க முயன்ற மீனவர்கள்.. வளைத்த போலீஸ்

ப்பா இவ்வளவு கோடியா! நாகையில் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸை விற்க முயன்ற மீனவர்கள்.. வளைத்த போலீஸ் வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கிலத்தின் அம்பர்கிரீஸ் எனப்படும் வாந்தியை விற்க முயன்ற மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமிலங்கலத்தின் எச்சில் அல்லது வாந்தி என்று அழைக்கப்படும் அம்பர்கிரிஸ் உலகின் மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாகும். திமிங்கலத்தின் செரிமானத்திற்கு பயன்படும் அம்பர்கிரிஸை எடுப்பதற்காக உலகம் முழுக்க திமிலங்கலங்கள் கொல்லப்படுவது வழக்கமாகி உள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...