Monday, November 15, 2021

கோவில்களை மூடும் அதிகாரிகளை பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பேன்... எச்.ராஜா மிரட்டல்!

கோவில்களை மூடும் அதிகாரிகளை பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பேன்... எச்.ராஜா மிரட்டல்! ஶ்ரீவில்லிப்புத்தூர்: கோவில்களை மூடும் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வைக்க என்னால் முடியும்..கோவில்களை பூட்டுவதற்க்கு நீங்கள் யார்? என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த எச்.ராஜா செய்தியாளர்ளிடம் கூறியதாவது: சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளும் மிக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...