Friday, November 19, 2021
ஜெ. போல சபதம் போட்டு சட்டசபையை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு-பிரஸ் மீட்டில் கதறி அழுதார்!
ஜெ. போல சபதம் போட்டு சட்டசபையை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு-பிரஸ் மீட்டில் கதறி அழுதார்! அமராவதி: தற்போதைய ஆந்திரா சட்டசபைக்குள் நுழைய மாட்டேன்; அடுத்த தேர்தலில் வென்று இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என அதிரடி சபதம் போட்டு சபையை விட்டு வெளியேறினார் தெலுங்குதேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தம்மையும் தமது குடும்பத்தினரையும் மிக இழிவாக பேசுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு கதறி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment