Friday, November 19, 2021

ஜெ. போல சபதம் போட்டு சட்டசபையை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு-பிரஸ் மீட்டில் கதறி அழுதார்!

ஜெ. போல சபதம் போட்டு சட்டசபையை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு-பிரஸ் மீட்டில் கதறி அழுதார்! அமராவதி: தற்போதைய ஆந்திரா சட்டசபைக்குள் நுழைய மாட்டேன்; அடுத்த தேர்தலில் வென்று இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என அதிரடி சபதம் போட்டு சபையை விட்டு வெளியேறினார் தெலுங்குதேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தம்மையும் தமது குடும்பத்தினரையும் மிக இழிவாக பேசுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு கதறி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...