Tuesday, November 23, 2021

ஷாக் சம்பவம்! பள்ளி பேருந்தை தவறவிட்டதால்.. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்

ஷாக் சம்பவம்! பள்ளி பேருந்தை தவறவிட்டதால்.. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன் இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் பள்ளி பேருந்தைத் தவறிவிட்டதால் மனமுடைந்த 9 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தை அடுத்துள்ள ஆம்தோ கிராமத்தை சேர்ந்த சிறுவன், கிராமத்தின் அருகே உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவர் தினமும் பள்ளி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...