Thursday, November 18, 2021
வருண்குமார் ஐபிஎஸ் மீதான வரதட்சணை வழக்கு: உச்ச நீதிமன்றமே முடிவு செய்யலாம்: தமிழக அரசு பதில்
வருண்குமார் ஐபிஎஸ் மீதான வரதட்சணை வழக்கு: உச்ச நீதிமன்றமே முடிவு செய்யலாம்: தமிழக அரசு பதில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை மேல்முறையீட்டு வழக்கில் , உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சட்டவிரோதமாக கணிணியில் இருந்த ஆதாரங்களை அழித்துள்ளார், ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றமே உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. சிவில் பணிக்காக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment