Sunday, November 28, 2021
விருப்பமின்றி திருமணம்.. டாஸ்மாக் ஊழியர் மகள் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்!
விருப்பமின்றி திருமணம்.. டாஸ்மாக் ஊழியர் மகள் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்! ஸ்ரீபெரும்புதூர் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விருப்பமின்றி திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீக்குளித்து உயிரிழந்த மாணவி காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார். இவருக்கு படிப்பில் நிறைய ஆர்வம் என கூறப்படுகிறது https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment