Friday, November 5, 2021
கேதார்நாத்தில் சீரமைக்கப்பட்ட ஆதி சங்கரரின் சமாதி, திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
கேதார்நாத்தில் சீரமைக்கப்பட்ட ஆதி சங்கரரின் சமாதி, திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி கேதார்நாத்; உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த ஆதி சங்கரரின் சமாதி மறுசீரமைக்கப்பட்டது. இந்த மறுசீரமைக்கப்பட்ட சமாதியை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அத்துடன் ஆதி சங்கரரின் திருவுருவச் சிலையையும் பிரதமர் மோடி இன்று கேதார்நாத்தில் திறந்து வைத்தார். கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment