Tuesday, November 23, 2021

ராம்குமார் மரண வழக்கு: மனித உரிமை ஆணையம் முன் பரபரப்பு குறுக்கு விசாரணை

ராம்குமார் மரண வழக்கு: மனித உரிமை ஆணையம் முன் பரபரப்பு குறுக்கு விசாரணை ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்தார் என்கிற அரசு மருத்துவர் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக சிறைத்துறை மருத்துவரும் சாட்சியம் அளித்துள்ளார். சென்னை: சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது உடலில் விரைப்புத்தன்மை இருந்தது என்பதால் அவர் முன்னரே இறந்திருக்க கூடும் என அரசு மருத்துவர் முன்னர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...