Sunday, November 7, 2021

வடகொரியாவில் கடும் உணவுப் பிரச்சனை நிலவுவது ஏன்? பருவநிலை மாற்றம் எப்படி பாதிக்கிறது?

வடகொரியாவில் கடும் உணவுப் பிரச்சனை நிலவுவது ஏன்? பருவநிலை மாற்றம் எப்படி பாதிக்கிறது? வடகொரியாவுக்கு உள்ளேயும் வெளியில் இருந்தும் எச்சரிக்கைகள் தெளிவாக வருகின்றன. தென் கொரியாவில் இருப்பவர்கள், வட கொரியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் பசியோடு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். குளிர்காலம் நெருங்க நெருங்க, விளிம்பு நிலை மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் எழுந்துள்ளது. "தெருக்களில் அதிகம் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பதாகவும் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...