Thursday, November 18, 2021

திருப்பூரில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள்.. போராடி மீட்ட தீயணைப்பு துறை.. காப்பாற்றியது எப்படி?

திருப்பூரில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள்.. போராடி மீட்ட தீயணைப்பு துறை.. காப்பாற்றியது எப்படி? பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் அங்கே சிக்கித் தவித்த 5 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழ்நாட்டில் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்பட 24 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...