Thursday, November 25, 2021

கெஞ்சிய மகன்.. காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்ட கொடூரத் தந்தை.. பரபர சம்பவம்

கெஞ்சிய மகன்.. காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்ட கொடூரத் தந்தை.. பரபர சம்பவம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்ததால் மகன் காலில் கயிற்றைக் கட்டி தொங்கவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. தலைகீழாக தொங்கியதால் வலி பொறுக்கமுடியாமல் என்னை கொன்னுவிடுங்கள் என தந்தையிடம் மகன் கெஞ்சிய வீடியோ வைரல் ஆனது. தந்தை மகனை தண்டிப்பதும், மகன் கெஞ்சுவதும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் தக்காளி விலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...