Monday, November 29, 2021

ஓ இவர்கள் பெயரை வைத்திருப்பதால்தான் ’சுவர்’போல் நின்றாரா?-இந்தியாவை கதறவிட்ட ரச்சின் ரவீந்திரா யார்?

ஓ இவர்கள் பெயரை வைத்திருப்பதால்தான் ’சுவர்’போல் நின்றாரா?-இந்தியாவை கதறவிட்ட ரச்சின் ரவீந்திரா யார்? நேற்றைய இந்திய நியூசிலாந்து ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கனியை தட்டிப்பறித்து நியூசிலாந்தை பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய ரச்சின் ரவீந்திரா ஒரே நாளில் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், இவர் பெயர் காரணத்தை அறிந்தால் நேற்று இவர் சுவர்போல் நின்றது புரியும். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...