Friday, November 26, 2021

பருவமழை ஓய்ந்தபிறகு.. ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுமையாக தூர்வாரப்படும்.. கனிமொழி எம்.பி உறுதி!

பருவமழை ஓய்ந்தபிறகு.. ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுமையாக தூர்வாரப்படும்.. கனிமொழி எம்.பி உறுதி! திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை வெளுத்து கட்டியது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் கனமழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. உள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...