Tuesday, November 16, 2021
பருவநிலை மாற்றம்: இந்தியா கிளாஸ்கோ மாநாட்டில் தீவு நாடுகளுக்குத் துரோகம் செய்துவிட்டதா?
பருவநிலை மாற்றம்: இந்தியா கிளாஸ்கோ மாநாட்டில் தீவு நாடுகளுக்குத் துரோகம் செய்துவிட்டதா? கிளாஸ்கோ பருவநிலை உடன்பாட்டில் அதிக கவனம் பெற்ற இரு நாடுகள் இந்தியாவும் சீனாவும். காரணம், "ஃபேஸ் அவுட்" என்று செல்லப்படும் நிலக்கரியை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற உறுதிமொழியை இவ்விரு நாடுகளும் எதிர்த்தன. "ஃபேஸ் அவுட்" என்பதற்குப் பதிலாக "ஃபேஸ் டவுன்" அதாவது பயன்பாட்டு அளவை குறைத்துக் கொள்கிறோம் என்று இரு நாடுகளும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment