Tuesday, November 23, 2021

ஆந்திராவிலேயே இந்த நிலையா? பெட்ரோல், தக்காளி இரண்டும் ஒரே விலைதான்.. கலங்கும் மக்கள்!

ஆந்திராவிலேயே இந்த நிலையா? பெட்ரோல், தக்காளி இரண்டும் ஒரே விலைதான்.. கலங்கும் மக்கள்! அமராவதி: நாட்டிலேயே அதிகம் தக்காளி விவசாயம் செய்யப்படும் ஆந்திராவிலேயே ஒரு கிலோ காய்கறி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாதத் தொடக்கத்தில் 40 ரூபாய் இருந்த தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பெண்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே தக்காளி அதிகம் விவசாயம் செய்யப்படுவது ஆந்திர மாநிலத்தில்தான். சுமார் 58,000 ஹெக்டர் பரப்பளவில் தக்காளி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...