Monday, November 22, 2021

கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக்கூடாது: தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக்கூடாது: தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்துவதாக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இதில் எங்கே பொது நலன் இருக்கிறது? என்று பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியை கட்டாயப்படுத்தும் சர்குலர் கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...