Thursday, November 25, 2021
மதுரை அருகே டோல்கேட்டில் உள்ளூர்வாசிகளிடம் வசூல்... கப்பம் கட்ட மறுத்து கப்பலூரில் போராட்டம்
மதுரை அருகே டோல்கேட்டில் உள்ளூர்வாசிகளிடம் வசூல்... கப்பம் கட்ட மறுத்து கப்பலூரில் போராட்டம் திருமங்கலம்: மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் சுங்க வரி வசூலிப்பதை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. வாகன ஓட்டிகள் போராட்டத்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் சமரசம் செய்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வரலாற்றில் முதல்முறை.. இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம்.. சுகாதாரத்துறை சர்வே! https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment