Wednesday, November 10, 2021

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால்... கள்ளக்குறிச்சி -கடலூர் போக்குவரத்து துண்டிப்பு.. மக்கள் அவதி..!

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால்... கள்ளக்குறிச்சி -கடலூர் போக்குவரத்து துண்டிப்பு.. மக்கள் அவதி..! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தரைப்பாலம் ஒன்று தண்ணீரில் மூழ்கியதால் கடலுருக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் போக்குவரத்துக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். மருந்து வாங்கக் கூட அவசரத்திற்கு அருகாமையில் உள்ள பெரிய ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...