Monday, December 13, 2021

'கொரோனால இருந்து எஸ்கேப் ஆகனும்ல..' ஒரே நாளில் 10 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட நபர்.. சுவாரஸ்யம்!!

'கொரோனால இருந்து எஸ்கேப் ஆகனும்ல..' ஒரே நாளில் 10 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட நபர்.. சுவாரஸ்யம்!! ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர், ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. இதுவரை எந்த நாடும் கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்கவில்லை. அதேநேரம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...