Tuesday, December 21, 2021
மலேசியா: 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. 14 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் தங்க வைப்பு
மலேசியா: 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. 14 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் தங்க வைப்பு கோலாம்பூர்: மலேசியாவில் மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக 14-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பருவநிலை மாற்றம் உலகளவில் மிகப் பெரிய பிரச்சினையாகி வருகிறது. பல நாடுகளில் வரலாறு காணாத வறட்சி, வெள்ளம் ஆகியவற்றுக்கு இந்த பருவநிலை மாறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் வரலாறு காணாத https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment