Thursday, December 2, 2021

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைகிறது - 24 மணிநேரத்தில் புயல் உருவாகும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைகிறது - 24 மணிநேரத்தில் புயல் உருவாகும் புவனேஷ்வர்: அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 24 மணிநேரத்தில் புயலாக வலுவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...