Sunday, December 12, 2021

ஆஸ்திரியா அரசின் அந்த ஒற்றை அறிவிப்பு.. அப்படியே வீதிக்கு வந்த 44,000 பேர்..என்ன காரணம்? பரபர தகவல்

ஆஸ்திரியா அரசின் அந்த ஒற்றை அறிவிப்பு.. அப்படியே வீதிக்கு வந்த 44,000 பேர்..என்ன காரணம்? பரபர தகவல் வியன்னா: ஆஸ்திரியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து அந்நாட்டு மக்கள் மாபெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. சூறாவளியில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...