Sunday, December 12, 2021
ஆஸ்திரியா அரசின் அந்த ஒற்றை அறிவிப்பு.. அப்படியே வீதிக்கு வந்த 44,000 பேர்..என்ன காரணம்? பரபர தகவல்
ஆஸ்திரியா அரசின் அந்த ஒற்றை அறிவிப்பு.. அப்படியே வீதிக்கு வந்த 44,000 பேர்..என்ன காரணம்? பரபர தகவல் வியன்னா: ஆஸ்திரியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து அந்நாட்டு மக்கள் மாபெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. சூறாவளியில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment