Sunday, December 19, 2021
கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – இரு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 4 வாக்காளர்கள் காயம்
கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – இரு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 4 வாக்காளர்கள் காயம் கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின்போது அடுத்தடுத்து இரு இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்கப்பட்டதால் 4 வாக்காளர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (கேஎம்சி) எனப்படும் கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்குப்பதிவானது கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment