Sunday, December 19, 2021

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – இரு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 4 வாக்காளர்கள் காயம்

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – இரு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 4 வாக்காளர்கள் காயம் கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின்போது அடுத்தடுத்து இரு இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்கப்பட்டதால் 4 வாக்காளர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (கேஎம்சி) எனப்படும் கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்குப்பதிவானது கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...