Monday, December 13, 2021

551 கோவில்களில் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு

551 கோவில்களில் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு ராணிப்பேட்டை: வரும் 7 மாதங்களில் தமிழகத்தில் உள்ள 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் ரோப் கார் அமைவிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...