Saturday, December 11, 2021

திடீரென கலர் மாறிய வாரணாசி காங். அலுவலகம்.. சொந்த கட்சியினருக்கே தெரியாதாம்.. அப்படி என்ன நடந்தது?

திடீரென கலர் மாறிய வாரணாசி காங். அலுவலகம்.. சொந்த கட்சியினருக்கே தெரியாதாம்.. அப்படி என்ன நடந்தது? வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வாரணாசியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்குக் காங்கிரஸ் கட்சியினருக்கே தெரியாமல் வேறொரு பெயிண்ட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை சேர்தல் நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இதைக் கருதலாம் எனத் தேர்தல் வல்லுநர்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...