Tuesday, December 21, 2021

நெல்லை பள்ளி விபத்து: காப்பாற்ற முயன்ற மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்ததாக புகார்

நெல்லை பள்ளி விபத்து: காப்பாற்ற முயன்ற மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்ததாக புகார் திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த பின்பு இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவர்களை மீட்க, அங்கிருந்த ஆசிரியர்கள் முயற்சி செய்யவில்லை என்றும் மீட்க முயற்சி செய்த மாணவர்களையும் மீட்க விடாமல் தடுத்தனர் என்றும் பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்தக் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...