Sunday, December 26, 2021

இனவெறிக்கு எதிராக போராடியவர்.. ஈழத்தமிழருக்கு குரலாக ஒலித்தவர்.. யார் இந்த தேஸ்மண்ட் டுடு!

இனவெறிக்கு எதிராக போராடியவர்.. ஈழத்தமிழருக்கு குரலாக ஒலித்தவர்.. யார் இந்த தேஸ்மண்ட் டுடு! கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவரும் பேராயருமான தேஸ்மண்ட் டுடு காலமானார். அவருக்கு வயது 90. வன்முறையற்ற வழியில் இன ஒதுக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அவருக்கு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பேராயராகவும், தென்னாப்பிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கருப்பினத்தவராவார். எய்ட்ஸ் நோய், காசநோய், தற்பாலினர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...