Wednesday, December 15, 2021

வங்கதேசத்தில் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

வங்கதேசத்தில் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு டாக்கா: வங்கதேசத்தின் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்களில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பங்கேற்றார். வங்கதேச தலைநகர் டாக்காவில் விடுதலை பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் பிடியில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்தியாவிலும் வங்கதேசத்திலும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...