Friday, December 17, 2021
பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்.. சிறந்த தலைவர் என புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்.. சிறந்த தலைவர் என புகழாரம் பூடான்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் அரசின் உயரிய விழுதை வழங்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங் தெரிவித்துள்ளார். மேலும் பூடான் நாட்டின் உயரிய விருது பெற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகுதியானவர் என்றும் லோடே ஷேரிங் புகழாரம் சூட்டியுள்ளார். பூடான் தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றி பூடான் பிரதமர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment