Thursday, December 9, 2021

க்ரூப் கேப்டன் வருண் சிங்: 'அசாத்திய துணிச்சலு'க்காக குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர்

க்ரூப் கேப்டன் வருண் சிங்: 'அசாத்திய துணிச்சலு'க்காக குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர் நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்த ஒரே ஒருவரான க்ரூப் கேப்டன் வருண் சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். "அவர் முழுமையாகக் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்," என்று அந்த அமைச்சகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. https://twitter.com/DefenceMinIndia/status/1468816777995972608 ஒருவேளை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...