Tuesday, December 21, 2021
மே.வங்கத்தில் ஷாக்..இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து..மூவர் பலி,பலர் படுகாயம்
மே.வங்கத்தில் ஷாக்..இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து..மூவர் பலி,பலர் படுகாயம் கொல்கத்தா: மே. வங்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலி, மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் ஹல்டியா என்ற பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு ஆலையில் இன்று பிற்பகல் நேரத்தில் மிக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment