Sunday, December 12, 2021
தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவுக்கும் பரவிய ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி
தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவுக்கும் பரவிய ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி அமராவதி: ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஆந்திர சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இவருடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இது மிகவும் கொடியது என்பதால் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment