Sunday, December 12, 2021

தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவுக்கும் பரவிய ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி

தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவுக்கும் பரவிய ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி அமராவதி: ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஆந்திர சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இவருடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இது மிகவும் கொடியது என்பதால் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...