Tuesday, December 28, 2021

கோட்சேதான் மகாத்மாவாம்- சாமியார் காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கரிலும் வழக்கு- தப்பி ஓடி தலைமறைவு!

கோட்சேதான் மகாத்மாவாம்- சாமியார் காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கரிலும் வழக்கு- தப்பி ஓடி தலைமறைவு! ராய்ப்பூர்: மகாத்மா காந்தியடிகளை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழாரம் சூட்டிய பேசிய சர்ச்சைக்குரிய சாமியார் காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கர் மாநில போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் காளிசரண் மகாராஜை மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அண்மையில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...