Saturday, December 4, 2021
வேட்புமனு தாக்கல் முடிந்தது: ஓபிஎஸ்-இபிஎஸ் மட்டுமே களத்தில்: போட்டியின்றி தேர்வாகின்றனர்
வேட்புமனு தாக்கல் முடிந்தது: ஓபிஎஸ்-இபிஎஸ் மட்டுமே களத்தில்: போட்டியின்றி தேர்வாகின்றனர் அதிமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் யாரும் செய்யாத நிலையில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேரம் முடிவடைந்த நிலையில் வேறு யாரும் போட்டியிட வராத நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வாகின்றனர்? https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment