Saturday, December 11, 2021

அசாமில் மீட்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கடிகாரம்.. ஒருவர் கைது.. என்ன நடந்தது? பரபர தகவல்

அசாமில் மீட்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கடிகாரம்.. ஒருவர் கைது.. என்ன நடந்தது? பரபர தகவல் கவுகாத்தி: துபாயில் காணாமல் போன கால்பந்து ஜாம்பவானான மறைந்த மரடோனாவின் விலை உயர்ந்த லிமிடெட் எடிசன் வாட்ச் இன்று காலை அசாம் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சர்வதேச கால்பந்து உலகில் ஜாம்பவானாகக் கருதப்பட்டவர் மரடோனா. 1986இல் அர்ஜெண்டினா அணிக்குத் தலைமை தாங்கிய மரடோனா, உலகக் கோப்பை அர்ஜெண்டினா வெல்லக் காரணமாக இருந்தார், https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...