Wednesday, December 22, 2021

மானம் காத்த மாதரசி.. ஆடையின்றி நடந்து வந்த மனநலம் பாதித்த ஆணுக்கு \"தாயாக மாறிய\" சிங்கப்பெண்!

மானம் காத்த மாதரசி.. ஆடையின்றி நடந்து வந்த மனநலம் பாதித்த ஆணுக்கு \"தாயாக மாறிய\" சிங்கப்பெண்! நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆடை இல்லாமல் கிடந்த மனநலம் குன்றிய ஆண் ஒருவருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து வேட்டி போல் பெண் ஒருவர் கட்டிய சம்பவம் பெரும் வரவேற்பைபெற்றுள்ளது. உறவினர்கள் கைவிட்டுவிடுவதால் ஆதரவு இன்றி சாலைகளில் இருக்கும் மனநலம் குன்றியவர்களை கேலி பொருளாகவே சிலர் பார்த்து வந்தனர். அவர்களும் மனிதர்கள், https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...