Saturday, December 18, 2021

புல்வாமா தாக்குதல், பிபின் ராவத் மரணம்.. எல்லாமே தற்செயலா? காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

புல்வாமா தாக்குதல், பிபின் ராவத் மரணம்.. எல்லாமே தற்செயலா? காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு ஜெய்பூர்: தேர்தல் வரும்போதெல்லாம் ஏதாவது அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் நடைபெறுவதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர சிங் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலின்போது புல்வாமா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...