Monday, December 6, 2021
எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர்
எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர் ஜெய்ப்பூர்: முகம் தெரியாமல் ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க உரிய ஆவணங்களின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தல், தீவிரவாத ஊடுருவல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment