Monday, December 6, 2021

எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர்

எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர் ஜெய்ப்பூர்: முகம் தெரியாமல் ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க உரிய ஆவணங்களின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தல், தீவிரவாத ஊடுருவல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...